Ticker

6/recent/ticker-posts

Ad Code

சவுதியில் கரோனா தொற்று 2,29,480 ஆக அதிகரிப்பு

சவுதியில் கரோனா தொற்று எண்ணிக்கை 2,29,480 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “சவுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகினர். இதுவரை சவுதியில் கரோனாவுக்குப் பலியானவர்கள் எண்ணிகை 2,181 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2,994 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சவுதியில் 2,29,480 பேர் கரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments