Ticker

6/recent/ticker-posts

Ad Code

வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு: சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீர் விநாடிக்கு 63 கனஅடியாக அதிகரிப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி. இதன் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப் பகுதியில் 44 ஆயிரத்து 856 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது. சென்னையின் குடிநீர் தேவைக்கு இந்த ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக கோடையால் ஏரியின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது. இதனால் சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்த தண்ணீரின் அளவும் விநாடிக்கு 74 கனஅடியில் இருந்து, 54 கனஅடியாக குறைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments