Ticker

6/recent/ticker-posts

Ad Code

சென்னைக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் வழங்க முடியும்: குடிநீர் வாரிய அதிகாரி திட்டவட்டம்

சென்னைக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க முடியும் என்று சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கனஅடி. இவற்றில் நேற்றைய நிலவரப்படி 4,896 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.


Post a Comment

0 Comments