Ticker

6/recent/ticker-posts

Ad Code

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதிக வரி செலுத்த தயாராக இருக்கிறோம்: பெரும்பணக்காரர்கள் தாராள மனப்பான்மை

       மில்லியனர்கள் என்றழைக்கப்படும் பெரும்பணக்காரர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்நோக்கில் அதிக வரி செலுத்த தயாராக இருப்பதாக அரசுகளுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

  மனிதநேயத்துக்கான பணக்காரர்க  என்று தங்களை அழைத்துக் கொள்ளும் 80 பெரும் பணக்காரர்கள் உலக நாடுகளின் அரசுகளுக்கு திறந்த கடிதம் ஒன்றைஎழுதியுள்ளனர். அதில் தங்களைப்போன்ற பெரும் பணக்காரர்களுக்கு வரியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments