Ticker

6/recent/ticker-posts

Ad Code

கரோனாவால் திருமணங்கள் ரத்து; முன்பணத்தை மண்டப உரிமையாளர்கள் திருப்பி அளிக்க அரசு நடவடிக்கை: நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

கரோனாவால் திருமணங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், திருமண மண்டபங்களுக்கு அளிக்கப்பட்ட முன்பணத்தை திருப்பி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகர்வோர் அமைப்புத் தலைவர் சி.எம்.ஜெயராமன் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments