Ticker

6/recent/ticker-posts

Ad Code

லேப்டாப் வியாபாரத்திலிருந்து வெளியேறும் டோஷிபா

ஜப்பானைச் சேர்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான டோஷிபா தனது லேப்டாப் வியாபாரத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது.

தொடர் பயன்பாட்டுக்கு ஏதுவான நவீன லேப்டாப்புகளுக்கு பிரபலமான டோஷிபா நிறுவனம், தற்போது இந்த வியாபாரத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. 2018-ம் ஆண்டு ஷார்ப் நிறுவனத்துக்கு 80.1 பங்குகளை விற்றிருந்த டோஷிபா, தன்னிடம் மீதமிருக்கும் 19.9 சதவீதப் பங்குகளையும் அந்நிறுவனத்துக்கு விற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments