Ticker

6/recent/ticker-posts

Ad Code

கங்கனா வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பு தள்ளிவைப்பு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பாக, பல்வேறு கருத்துகளை நடிகை கங்கனா பேசியிருந்தார்.

இந்நிலையில் மும்பை பாந்த்ரா, பாலி ஹில்லில் உள்ள கங்கனாவின் பங்களா வீட்டில் பல்வேறு சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறி மும்பை மாநகராட்சி அவரது பங்களாவின் ஒரு பகுதியை இடித்தது. இதை எதிர்த்தும் ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டும் மும்பை உயர் நீதிமன்றத்தில் கங்கனா வழக்கு தொடர்ந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments