Ticker

6/recent/ticker-posts

Ad Code

டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்றதாக கைதான 129 வெளிநாட்டினர் ஹஜ் சொசைட்டிக்கு மாற்றம்: உயர் நீதிமன்றத்தி்ல் தமிழக அரசு தகவல்

தப்லீக் மாநாட்டில் பங்கேற்றதாக கைதான 129 வெளிநாட்டினர் ஹஜ் சொசைட்டிக்கு மாற்றப் படுவார்கள் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித் துள்ளது.

டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்று மதப் பிரச்சாரத்தி்ல் ஈடுபட்ட 129 வெளிநாட்டினர் மூலம் கரோனா வைரஸ் பரவியதாக, அவர்களை தமிழக போலீஸார் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments