Ticker

6/recent/ticker-posts

Ad Code

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா தில் தோ ஆவாரா கடந்த 2016-ம்ஆண்டில் வெளிவந்தது. நடிகை, மாடல், டி.வி. சீரியல் நடிகை, பாடகி, பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் திவ்யா.

இந்நிலையில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் போபால் சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் போபாலில் உயிரிழந்தார்.

Post a Comment

0 Comments