Ticker

6/recent/ticker-posts

Ad Code

காலியாக உள்ள திருவொற்றியூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் தயார் நிலையில் மின்னணு இயந்திரங்கள்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர் உள்ளிட்ட 3தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது 3 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. திருவொற்றியூர் தொகுதி திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி, கடந்த பிப்ரவரி 27-ம் தேதிஉடல் நலக்குறைவால் காலமானார். அடுத்த நாள் (பிப்.28) குடியாத்தம் தொகுதி திமுக உறுப்பினர் எஸ்.காத்தவராயன் உடல் நலக்குறைவால் இறந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments