சென்னையில் கரோனா தொற்று குறைந்தாலும் அடுத்த 5 மாதங்களுக்கு தடுப்பு பணி தொடரும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் அசோக்நகர் பகுதியில் காய்ச்சல் பரிசோதனை முகாமை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments