நமது பாரம்பரியக் கலையான வில்லிசையின் பக்கம் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் தெரிவித்தார்.
வில்லுப்பாட்டு என்றதும் நினைவுக்கு வரும் பெயர் சுப்பு ஆறுமுகம். வில்லிசை வேந்தர் என்று போற்றப்படும் அவர் திருநெல்வேலி மாவட்டம் புதுக்குளம் கிராமத்தில் 1928 ஜூலை 12-ம் தேதி பிறந்தார். சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் மகள் பாரதியுடன் வசித்துவரும் சுப்பு ஆறுமுகம் நேற்று 93-வது வயதில் அடியெடுத்து வைத்தார். அவருடன் உரையாடியதில் இருந்து.
from இந்து தமிழ் திசை
0 Comments