சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இயக்கப்படும் ரயில்சேவையை, பரங்கிமலை வரைநீட்டிக்க தெற்கு ரயில்வே முடிவுசெய்தது. முதல்கட்டமாக வேளச்சேரி - புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வரை தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.
from இந்து தமிழ்
0 Comments