Ticker

6/recent/ticker-posts

Ad Code

கொரோனா சிகிச்சையில் 'இட்டோலிசுமாப்' மருந்தை பயன்படுத்த அனுமதி

...



|ஜூலை 11,2020

இந்நிலையில் சொரியாஸிஸ் நோய் சிகிச்சைக்கு பயன்படும் இட்டோலிசுமாப் மருந்தை தீவிர மற்றும் மிதமான பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு அவசர சூழல்களில் கட்டுப்பாடுடன் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

நோய் எதிர்ப்பு செல்களால் சுரக்கப்படும் சைட்டோகைன் எனப்படும் மூலக்கூறுகள் அதிக அளவில் வெளிப்படும் போது, அதுவே நோயாளியின் உயிருக்கு ஆபத்தாகிறது. இது போன்ற சூழலை சமாளிக்க கட்டுப்பாடுடன் இட்டோலிசுமாப் மருந்தினை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அடிப்படையில் இம்மருந்தினை பயன்படுத்த இதய மருத்துவ நிபுணர்கள், மற்றும் மருந்தியல் துறை நிபுணர்கள் அடங்கிய குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments