Ticker

6/recent/ticker-posts

Ad Code

திருமணங்களுக்குத் தடை; கொண்டாட்டத்துக்கு இது நேரமல்ல: ஈரான் அதிபர்

ஈரானில் கரோனா பரவல் அதிகமாகப் பரவுவதைத் தொடர்ந்து, அங்கு திருமணம் போன்ற பெரும் நிகழ்வுகளுக்குத் தடை விதிப்பதாக அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,397 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 188 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் இதுவரை 2,55,117 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,635 பேர் பலியாகி உள்ளனர்.




Post a Comment

0 Comments