பொதுப்பணித் துறை கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் எஸ்.அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிவரை சென்றுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments