கடந்த ஜூலை 1-ம் தேதி நெய்வேலி என்எல்சி 2-வது அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதில், அந்த இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 17 பேரில் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் 7 பேர் உயிரிழந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments