Ticker

6/recent/ticker-posts

Ad Code

ஒவ்வொரு மரணமும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்: சாத்தான் குளம் சம்பவம் குறித்து ஐ.நா. கருத்து

ஒவ்வொரு மரணமும் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சாத்தான் குளம் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு காலத்தில் குறிப்பிட்ட நேரம் தாண்டி செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments