Ticker

6/recent/ticker-posts

Ad Code

சிரியாவில் வான்வழித் தாக்குதல்: ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் 35 பேர் பலி

சிரியாவின் கிழக்குப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் 35 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “சிரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது டைய்ர் எஸ் சோர். இப்பகுதியில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 35 பேர் பலியாகினர். இதில் இரண்டு மூத்த தளபதிகளும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments